காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியில்சொர்க்கால்பேட்டை பொது மக்கள் வறுமையில் வீதியில். அரசாங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. April 27, 2020 • Dr. ஆ.இர.விஜயஷங்கர் •

காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியில்சொர்க்கால்பேட்டை பொது மக்கள் வறுமையில் வீதியில். அரசாங்கம் மூலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


" alt="" aria-hidden="true" />



வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் கிராமத்தில் சொர்க்கால் பேட்டைபொதுமக்கள் 144 தடையால் அத்தியாவசிய பொருள்களை இழந்து வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வறுமை காரணமாக மேற்கொண்டு எந்த ஒரு வருமானம் இல்லாமல் தவித்து வரும் நிலையில் முகநூல் வழியாக பதிவிட்டு கொண்டு வந்தார்கள் அந்த பதிவை பார்த்து வேலூர் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மாவட்ட செயலாளர்  பாக்கியராஜ் மற்றும் வெட்டுக்குளம் ஊராட்சி ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் அவர்கள் மூலமாக  முதற்கட்ட பணியாக அத்தியாவசிய பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் மூலமாக  அரசு அதிகாரிகளுக்கு தகவல் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது


Popular posts
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 68 லட்சம் பேர் அரசு வேலைக்காக காத்திருப்பு; 58 வயதை கடந்தவர்கள் 7,648 பேர்
Image
பல்வேறு சலுகைகளுடன் தச்சு தொழிலாளிகளுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
Image
திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் ரத்த வங்கியில் தற்போது ரத்தம் இல்லாத காரணத்தால் திருவண்ணாமலை ரத்தம் அளித்த அரசு கல்லூரி மாணவர்கள்
Image
தங்கத்தின் விலை சற்று குறைந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.16 அதிகரிப்பு: சவரன் ரூ.32,640-க்கு விற்பனை
Image